வெள்ளி, 30 ஆகஸ்ட், 2024

Lovely poem by Rashmi Trivedi

*Lovely poem by Rashmi Trivedi
————————————
Sometimes in the dark of the night,
I visit my conscience  
To see if  it is still breathing,
For its dying a slow death
Every day.

When I pay for a meal in a fancy place.
An amount which is perhaps the monthly income 
Of the guard who holds the door open.
And quickly I shrug away that thought,
It dies a little.

When I buy vegetables from the vendor, 
And his son "chhotu" smilingly weighs the potatoes,
Chhotu, a small child, who should be studying at school.
I look the other way
It dies a little.

When I am decked up in a designer dress,
A dress that cost a bomb 
And I see a woman at the crossing,
In tatters,trying unsuccessfully to save her dignity. 
And I immediately  roll up my window.
It dies a little. 

When I buy expensive gifts for my children,
On return,  I see half clad children, 
With empty stomach and hungry eyes, 
Selling toys at red light 
I try to save my conscience by buying some, yet
It dies a little. 

When my sick  maid sends her daughter to work, 
Making her bunk school 
I know I should tell her to go back. 
But I look at the loaded sink and dirty dishes, 
And I tell myself that is just for a couple of days 
It dies a little. 

When I hear about a rape
or a murder of a child,
I feel sad, yet a little thankful that it's not my child.
I can not  look at myself  in the mirror,
It dies a little. 

When people fight over caste creed and religion.
I feel hurt and helpless
I tell  myself that my country is going to the dogs,
I blame the corrupt politicians, 
Absolving myself of all responsibilities 
It dies a little. 

When my city is choked.
Breathing is dangerous  in the smog ridden metropolis,
I take my car to work daily ,
Not taking  the metro,not trying car pool. 
One car won't make a difference, I think 
It dies a little. 

So when in the dark of the night, 
I visit my conscience 
And find it still breathing, 
I am surprised. 

For, with my own hands 
Daily, bit by bit, I kill it, I bury it.

...and we call it a living🌹💐🌹

ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2024

What Family Means To Japan?



“The standing boy of Nagasaki" is a historic photograph taken in Nagasaki, Japan, in 1945, shortly after the atomic bombing of that city on August 9.... The photograph is of a boy of about 10 with his dead baby brother strapped to his back, waiting for his turn at the crematorium.
A soldier noticed him and asked him to keep this dead child down so that he would not get tired.
He replied: He's not heavy, he's my brother!

The soldier understood.
Since then, this image has become a symbol of unity in Japan.
Let this be our motto: "He's not heavy. He's my brother... She's my sister."
If he falls, raise him. Even if you get tired, help him.
And if his support is weak, and if he makes a mistake, forgive him because he is not heavy he is your brother... And if the world abandons him, carry him on your back.

Friendship /  family means carrying each other through, no matter what..💪

memorabilia from gurunanak college, Velachery, Chennai




வியாழன், 18 ஜூலை, 2024

மனதின் மன நிலைகள் ......

மனிதனின் மன நிலைகள் :-


இதை 5 வகைகளாக பிரிக்கலாம்.

1) விழிப்புணர்வு நிலை ,(consciousness)
2) விழிப்பு உணர்வற்ற நிலை,( sub consciousness)
3) விருப்ப நிலை (free will)
4) கூட்டு விழிப்புணர்வு,(collective consciousness)
5) அதி சக்தி விழிப்புணர்வு(super consciousness)


இப்போது மனசுக்கு வருவோம்; நாம் நம் விருப்பத்தை (free will)அடைவதற்கு எந்த ஒரு விதியோ அல்லது காலமோ அல்லது வெளியோ (time and space) குறிக்கிடுவது
இல்லை.

காரணம் நம் சுய விருப்பம் நம் மனதில் பதியும் போது நம்முடைய உடலானது ஆற்றல் பெற்று செயலைச் செய்ய தூண்டுகிறது. இந்த தூண்டுதல் மனதில் நிகழ்கிறது.


ஆக மனம் தன் விருப்பத்தை அடைய "விழிப்பு நிலையை"  பயன் படுத்திக் கொள்கிறது. இதில் ஒரு சிக்கல் இருக்கிறது.


அதாவது நம் "விருப்பம்"  நம்மை சார்ந்து இருந்தால் அது எந்த ஒரு பின் விளைவையும் ஏற்படுத்தப் போவது இல்லை. இது சுய முன்னேற்ற பாதைக்கு அழைத்துச் செல்லும்.

உதாரணம் : " புத்தகம் வாசித்தல்" - இது ஒருவரின் கற்பனைத் திறனை அதிகரித்து அவனுள் புதுப்புது சிந்தனைகளை வளர்த்து மேம்பட வைக்கிறது.

மேலும் இந்த ஒரு செயல் பாடு மூலம் அவனும் பயன் பெற்று தன்னை வளர்த்த சமுதாயத்திற்கும் ஒரு பங்களிப்பை வழங்குகிறான்.

இது சாத்தியமா???!!!!

இவை எல்லாம் எப்போது சாத்தியம் என்றால் " அவன் தன் விழிப்பு நிலையை -conscious state - நிகழ் காலத்தில் (present time) சமன் படுத்தி பார்க்க பழகிக் கொள்ள வேண்டும்.

உதாரணம்: உலகின் தலை சிறந்த எழுத்தாளர்கள் தங்களை மக்களோடு மக்களாக இணைத்துக் கொண்டு காவியம் , கலை, இலக்கியம் படைத்தார்கள்.

மாறாக நம்முடைய 'மனசு' எப்போதும் நம் இறந்த கால நினைவுகளில் சிக்கிக் கொண்டும் ; வரும் காலத்தைப் பற்றி கவலையில் ஆழ்ந்தும் கிடப்பதால் இந்த விருப்பம் (FREE WILL) சுயம் பெற்று அறமாக (VIRTUE )ஆக மாறுவது கிடையாது.


இதற்கு மாறான " விழிப்பு உணர்வு அற்ற" நிலை பற்றி சற்று பார்ப்போம்........

நம் உணர்வுகள் மற்றும் நினைவுகள் (மனம் தன் வேலைக்கு ஒய்வு கொடுக்கும் நிலை) அடங்கி நம் ஐம்புலன்களும் எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லாமல் செயல்படத் தொடங்குகிறது. அதாவது ஆழ்ந்த உறக்க நிலை....

அதே சமயத்தில் நம் உடம்பு தன் நிலையை சீர்படுத்தி கொண்டு, அடுத்து வரும் நிலையான ' விழிப்பு நிலைக்கு' (biological clock) ஏற்ப ஓய்வு எடுத்துக் கொண்டு இருக்கிறது.

இந்த ஓய்வு "அவசியம் " -எல்லா ஜீவராசிகளுக்கும் தேவை ! இங்கே தான் ஒரு தொய்வு ஏற்படுகிறது.

இயற்கை நம்மை அப்படி ஆழ்ந்த உறக்கத்தில் வைப்பது இல்லை; மாறாக நம் உடலின் இயற்கை உபாதைகளை சரி செய்து கொள்ள அவ்வப்போது நம்மை தூண்டி அழைத்துச் செல்கிறது.


உதாரணம்: சிறுநீர் கழித்தல்; தண்ணீர் அருந்துதல்.

இங்கே ஒரு கருத்தை முன்வைக்க ஆசைப்படுகிறேன்.

நம் விருப்ப நிலையை சரி செய்து கொள்ள இந்த "விழிப்புணர்வு அற்ற நிலை" என்பது இயற்கை நமக்கு கொடுத்த கொடை......


Here the FREE WILL is acting independent off the SUB CONSCIOUS STATE.

உதாரணத்திற்கு நம் அலுவலகத்தில் ஏற்பட்ட சிக்கலுக்கு பதில் தெரியாமல் முழி பிதுங்கி , பதட்டம் ஏற்பட்டு நிலை குழைந்து இருப்போம்.

அதற்கு 'விடையாக' இந்த 'விழிப்புணர்வு ' நிலை பயன்படும்.

இதற்கு காரணம் , நம்முடைய எண்ணங்கள் மற்றும் உணர்வுகளுக்கு " உணர்வற்ற நிலைக்கு"  ஏற்ப தன் காலத்தை மற்றும் வெளியை ( time and space)சரியாக பயன் படுத்த தெரியும்.


இதன் மூலம் நாம் தெளிவு பெற்று நம்மை சரி செய்து கொள்ள வாய்ப்பாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.


இவை எல்லாம் எப்படி சாத்தியம் ஆகிறது என்றால் நாம் நம் "விழிப்பு உணர்பு அற்ற" நிலையில் இருக்கும் போது "காலம் "தன்னை நிலை நிறுத்திக் கொள்கிறது. இங்கே எதிர்பார்ப்புகள் , ஏமாற்றங்கள் இல்லை. "வெளியும் " -வெறுமை பெறுகிறது. ஆக இறந்த காலம், நிகழ் காலம் மற்றும் எதிர்காலம் ஒரே நேர் கோட்டில் பயணப் படுவதால் நாம் நம் வெளியை மறுக்கிறோம். காலம் 'கை' கூடுகிறது . நல்ல சிந்தனை பிறக்கிறது. காலம் கனிகிறது. அதன் இடைவெளி குறைகிறது.



அடுத்ததாக கூட்டு விழிப்புணர்வு நிலை பற்றி ஆராய்வோம் -Collective consciousness .


இதன் மூலம் நம்முடைய நம்பிக்கைகள் , பிறரின் நம்பிக்கையோடு ஒத்து வரும் போது அங்கே மனித இனம் ஒரு சமூகமாக பயணிக்கிறது.  இந்த பயணத்தில் ஏற்படும் மாற்றம் நாம் நம் வாழ்நாளில் தினம் தினம் கண்டு கொண்டு இருக்கிறோம்.

உதாரணமாக : - அரசியல் மாற்றம் ; இயற்கை பாதுகாப்பு ஆகியவை.



இறுதியாக அதி சத்தி வாய்ந்த விழிப்புணர்வு .....super consciousness


இதில் நம் சிந்தனைகளும் , செயல் பாடுகளும் காலத்தால் கரைந்து வெட்ட வெளியில் பிரபஞ்சத்தில் கலந்து நம் மனித குல வாழ்விற்கும் உறு துணையாக என்றும் இருக்கிறது.


உதாரணம் . :- இசை , ஓவியம்.


ஆக்கம் , படைப்பு : இராம. செல்வராஜ்.

Subscribe to my you tube சேனல்

https://www.youtube.com/shorts/J9RTMplLKz0?feature=share

ஞாயிறு, 14 ஜூலை, 2024

subscribe to my you tube channel

https://youtube.com/shorts/XmSkOXGwvMw?feature=share

எல்லாம் சில காலம் ........


வயது, பருவம், வாழ்க்கை,
தேடல், சேர்த்தல், குடும்பம்,
உறவுகள், நண்பர்கள், குடிகள்,
எல்லாம் சில காலம் தான்!

எல்லோருக்கும் இறை தந்தது பல காலமாய் ............

அன்பு, இறக்கம், இனிமை,
அறம், ஆற்றல், ஆக்கம்,

இதை இலவசமாக பெற முடியாமல் ......

முன் கோபம் , பொறாமை, ஆற்றாமை
எல்லாம் சேர்ந்து நம்மை,
ஆள்கிறது; கவனம் நம்மிடம்!!!!

புதன், 12 ஜூன், 2024

அழியாச் சுடர்கள்

I think you might like this book – "அழியாச் சுடர்கள்" by Selvaraj Raman.

Start reading it for free: https://read.amazon.in/kp/kshare?asin=B0CW1JRQ1X&id=3oywvwt3lnhijab3dlty6dy7mm

வெள்ளி, 2 பிப்ரவரி, 2024

ஐந்திணை இருநூற்றைம்பது நூல் வெளியீடு - இடம் YMCA. நந்தனம்.




Booksellers and Publishers Association of South India. 
BAPASI 2024

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் (பபாசி) தலைவராக எஸ்.வயிரவன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ‘பபாசி’ என்று அழைக்கப்படும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் தேர்தல் கடந்த 26-ம் தேதி நடைபெற்றது

இதில் ‘குமரன் பதிப்பகம்’ எஸ்.வயிரவன் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ‘நாதம் கீதம்’ எஸ்.கே.முருகன் மீண்டும் செயலாளராகவும், ‘லியோ புக்ஸ்’ ஏ.குமரன் பொருளாளராகவும், ‘வனிதா பதிப்பகம்’ பெ.மயில வேலன் துணைத் தலைவராகவும் (தமிழ்), ‘மதுரை, சர்வோதய இலக்கியப்பண்ணை’ வி.புருஷோத்தமன் துணைத் தலைவராகவும் (ஆங்கிலம்), ‘முல்லை பதிப்பகம்’ மு.பழநி இணைச் செயலாளராகவும், ‘உணவு உலகம் பப்ளிகேஷன்ஸ்’ இராம.மெய்யப்பன் துணை இணைச் செயலாளராகவும் (தமிழ்), ‘டைகர் புக்ஸ்’ எஸ்.சுப்பிரமணியன் துணை இணைச் செயலாளராகவும் (ஆங்கிலம்) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல், நிர்வாகக் குழு (தமிழ்) உறுப்பினர்களாக ‘நக்கீரன்’ ஆர்.தனுஷ், ‘ஐஎஃப்டி’ ஐ.ஜலாலுதீன், ‘புலம்’ லோகநாதன், ‘தமிழ்ச் சோலை பதிப்பகம்’ எஸ்.பிரபாகரன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மேலும், நிர்வாகக் குழு (ஆங்கிலம்) உறுப்பினர்களாக ‘மயூரா புக்ஸ்’ ஏ.கேளியப்பன், ‘ஸ்பைடர் புக்ஸ்’ ஐ.முபாரக், ‘டெக்னோ புக்ஸ்’ நந்த் கிஷோர், ‘ஜெய்கோ’ கே.ஸ்ரீராம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். நிரந்தரப் புத்தகக் காட்சி உறுப்பினர்களாக ஜே.ஹரி பிரசாத், ஏ.எஸ்.மகேந்திரன், எஸ்.ராம்குமார், ஆர்.சங்கர் ஆகியோர் தேர்வாகியுள்ளனர். தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் அனைவரும் நேற்று பொறுப் பேற்றுக் கொண்டனர். இவர்கள் 2023-ம் ஆண்டு வரை இப்பதவிகளை வகிப்பார்கள்.